பொங்க வேண்டியதற்கு,
பொங்க வேண்டிய நேரத்தில்,
பொங்க வேண்டிய விதத்தில்,
பொங்குவோம்...

-- கவிதாமணி.
தவறானவர்கள்
தவறானவர்களுக்கு
தவறாமற்செய்த தவறு
தவறாமல் தவறாது.

-- கவிதாமணி