அறிக்கை

எழுதிய கடிதங்கள்
வீண் போகவில்லை;

மத்திய அரசும்
மக்களும்
கைவிட்ட நிலையில்......

ஸ்பெக்ட்ரம் இழப்பை
பத்மநாபபுரத்து பகவான்
ஈடு செய்து விட்டான்;

இனியாவது -
கனிமொழியை விடுவித்து,
தக்காராய் நியமிக்க்,
சட்டப்படி
நடவடிக்கை எடுக்க,
மஞ்சள் துண்டின் மீது
ஆணையிடுகிறேன்.

0 comments:

Post a Comment