கன்னிமை கழித்த
காவல் துறையின்
கட்டுக் கதைகளை……
கவர்ச்சி அரசியலின்
கனவுக் கன்னிகளின்
காதல் பரிசுகளை……
மதன மாளிகைகளின்
மௌனப் புலம்பல்களை…...
அடக்கு முறைகளின்
அரிதாரப் பூச்சுகளை……
அடையாளம் காட்டியதற்காக
சந்தனக் கட்டைகள் போல்
நாங்கள் சாம்ளாகியிருக்கிறோம்.
அப்போதும்
எங்கள் மனம் - சந்தனம்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment