காந்தியம் வாழியவே!

மகாத்மாவே!
ஞாயிற்றுக் கிழமையில்
உன் பிறந்தநாள் வந்தால்
அடுத்த நாள்
விடுமுறை அறிவிக்க
அரசு ஆணையிட்டால்
"காந்தியம் வாழியவே!"

1 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

naattin unmai nilai..

Post a Comment