மகாத்மாவே!
ஞாயிற்றுக் கிழமையில்
உன் பிறந்தநாள் வந்தால்
அடுத்த நாள்
விடுமுறை அறிவிக்க
அரசு ஆணையிட்டால்
"காந்தியம் வாழியவே!"
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை – கன்னத்தில் அறைந்துவிட்டுக் காதுக்குள் போகவேண்டும்…… உங்களிடம் – கன்னங்கள் இருந்தால் கவிதைகள் படிக்கலாம் வாருங்கள்……
1 comments:
naattin unmai nilai..
Post a Comment