தானம்

பழைய உடைகளை
பிள்ளைகள் நிராகரித்தனர்
தயங்கித் தயங்கி
தானம் தந்தேன்
அனாதைக் குழந்தைகள்
அணிந்த போது
அழகாய் இருந்தன......
அசிங்கமாய் தெரிந்தனர்
என் பிள்ளைகள்.

1 comments:

Bavan said...

அருமை

Post a Comment