சாபம்

ஒன்றுக்கு மூன்றாய்க்

கோடரி கொடுத்த

குற்றத்திற்காக......

மரங்கள் சாபமிட்டன -

கடவுள் கல்லாய்ப் போனான்

0 comments:

Post a Comment