கொடுப்பினை

யாரோ தவமிருக்க
யார்யாருக்கோ
வரம் கிடைக்கிறது:
           தவறு –
           தவமிருந்ததா?
           வரம் கொடுத்ததா?
           தட்டிப் பறித்ததா?
விட்டுக் கொடுத்ததா?
விடை தெரியாத வினோதம்
வினாக் குறியாய் விரியும்.

0 comments:

Post a Comment