யாரோ தவமிருக்க
யார்யாருக்கோ
வரம் கிடைக்கிறது:
தவறு –
தவமிருந்ததா?
வரம் கொடுத்ததா?
தட்டிப் பறித்ததா?
விட்டுக் கொடுத்ததா?
விடை தெரியாத வினோதம்
வினாக் குறியாய் விரியும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment