எண்ண முடியவில்லை;
கம்பி எண்ணியது காவி.
******
காவியைச் சுற்றிக் காவலர்கள்நீதி தேவதை நெளிந்தாள்;
பார்வையில் கற்பழிப்பு.
******
கற்பழிப்பு வழக்குசாட்சி இல்லை இதற்கு
விடுதலையானது காமம்.
******
காம வெறியன்தப்பித்துக் கொண்டான்
“கல்லாய்” அழுதாள் கண்ணகி.
******
ஏக்கத்தோடு பக்தைசிரித்துக் கொண்டே சாமியார்
சிலிர்த்தன சிறைக்கம்பிகள்.
0 comments:
Post a Comment