என்
நம்பிக்கை இலைகளை
உதிர்த்தபடி
காற்று……
மழை……
இடி……
மின்னல்……
நெருப்பு……
என்
உயிர் இலையின்
ஒற்றை ஓவியத்தை
எழுதப் போகும்
ஓவியனைத் தேடும்
காயப்பட்ட கண்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை – கன்னத்தில் அறைந்துவிட்டுக் காதுக்குள் போகவேண்டும்…… உங்களிடம் – கன்னங்கள் இருந்தால் கவிதைகள் படிக்கலாம் வாருங்கள்……
0 comments:
Post a Comment