காயப்பட்ட கண்களில்
காணாமல் போனது காட்சி
கசியும்
கண்ணீர்த் தாரைகளில்
கரைந்தது கனவு;
விளிம்பில் நின்றபடி
விசனப்பட்டது
வாழ்க்கை;
தடயங்களைத் தேடித்
தடவிய கைகளில்
தைரியம் தந்தது
மனசு;
காலத்தின் கல்லறையில்
கண்சிமிட்டும்
வெற்றியின் வெளிச்சம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Great lines...
its very nice, it is very useful while i felt sad
by
kavithai yetcham
Post a Comment