60 பேரை
ஏற்றிக் கொண்டு
ஆட்டோ ஒன்று விரைகிறது;
20 பேரைத்
திணித்துக் கொண்டு
ரிக்ஸா ஒன்று நெளிகிறது;
முன்னே இருவர்
பின்னே மூவர்
ஒற்றைச் சக்கர வாகனத்தில் தான்
இந்த விசித்திரம் நடக்கிறது;
எல்லாம்.....
எல்லாம்.....
பள்ளிக்குப் போகிற
பாவங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கவிதை நல்லா இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி
மிக்க நன்றி நன்பரே...
உங்கள் கருத்தை ஏற்று மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விட்டேன் தொடர்ந்து உதவுங்கள்.
Post a Comment