முத்தம்

உன்
அன்பு வானை
முத்தமிட
என்
இதயநிலா
வட்டமிடும்;
         முத்தங்களோ –
           உன் பாதங்களில்……
எனக்கு
உன்
கால்களும்
கன்னங்களும்
ஒன்றுதான்.

1 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை நல்லாயிருக்கு.

Post a Comment