கடிதம்

அடித்தார்களா?
துடித்தீர்களா?
அயலகச் சிறையில்
அடைத்தார்களா?
கவலை வேண்டாம்;

இறந்தவர் எண்ணிக்கை
தெரியட்டும்;
கண்டனக் கடிதம்
எழுதிவிடுகிறேன்.

0 comments:

Post a Comment