விசாரித்துக் கொண்டிருந்தனர்
கூண்டுக்குள் நிரபராதிகள்.
******
ஒப்பனை உணர்ச்சிகாமம் களிப்பு
திரைக்குப் பின்னால் தேசம்.
******
சிலுவைக்குள் சக்திசிவனுக்குள் மேரி
பரமபிதாவே இரட்சியும்.
******
கருவறையைத் திறகடவுளை விடுதலை செய்
ஆண்டவனுக்கு அருள்.
******
கால்களில் காயம்கைகளில் மருந்து
நிவாரண நிதி.
******
திருடன்கண்ணில் பட்டது –
“நன்றி; மீண்டும் வருக”.
1 comments:
எல்லாம் நல்லா இருக்கு..:)
கடைசிக்கவிதையை மிகவும் ரசித்தேன்..:D
Post a Comment