பட்டாடை பளபளக்க
சரம் சரமாய் நகை பூட்டி
மாமிசமலை
மதர்ப்பாய் நடந்தது
மண்ணதிர......
ஒப்பனை இல்லாத
இயற்கை அழகின்
இதழோரப் புன்னகை
ஏளனம் செய்தது
மெதுவாக.
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை – கன்னத்தில் அறைந்துவிட்டுக் காதுக்குள் போகவேண்டும்…… உங்களிடம் – கன்னங்கள் இருந்தால் கவிதைகள் படிக்கலாம் வாருங்கள்……
3 comments:
//ஒப்பனை இல்லாத
இயற்கை அழகின்
இதழோரப் புன்னகை//
கவிதை ரசிக்க வைக்கிறது.’வாழ்த்துக்கள்
"இயற்கை அழகின்
இதழோரப் புன்னகை"
நிதானமான சிந்தனையின் வெளிச்சிதறல்...
மேலும் சிதற அன்பு வாழ்த்துக்கள்
http://agangai.blogspot.com/
நண்பர்களுக்கு நன்றி...
Post a Comment